Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பகிடிவதையால் உயிரிழந்த சப்ரகமுவ பல்கலை மாணவன் விசாரணை அறிக்கை பல்கலைக்கழக உபவேந்தரிடம் கையளிப்பு

July 27, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பகிடிவதையால் உயிரிழந்த சப்ரகமுவ பல்கலை மாணவன் விசாரணை அறிக்கை பல்கலைக்கழக உபவேந்தரிடம் கையளிப்பு

பகிடிவதை காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவின் அறிக்கை பல்கலைக்கழக உபவேந்தரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை அடுத்த வாரம் நிர்வாகக்குழுவிடம் கையளிக்கப்படும் என பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுனில் ஷாந்த தெரிவித்தார். 

தொழில்நுட்ப பீட மாணவனின் மரணம் குறித்த காரணம் நிர்வாகக்குழுவின் மூலம் வௌிப்படுத்தப்படும்  எனவும் சம்பவம் தொடர்பாக 70 மாணவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அதன்படி அவர்களிடமிருந்து 150 மணித்தியாலங்களுக்கும் மேலாக சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Previous Post

 இனியபாரதியின் இரண்டாவது சகா கைது!

Next Post

இரா. சம்பந்தனின் ஒராண்டு நினைவேந்தல் வவுணதீவில் அனுஷ்டிப்பு

Next Post
இரா. சம்பந்தனின் ஒராண்டு நினைவேந்தல் வவுணதீவில் அனுஷ்டிப்பு

இரா. சம்பந்தனின் ஒராண்டு நினைவேந்தல் வவுணதீவில் அனுஷ்டிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures