Friday, September 19, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நனவாகும் மக்களின் வாகன கனவு: மத்திய வங்கி சுற்றறிக்கையின் எதிரொலி

July 27, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரூபாவின் பெறுமதியில் தொடர் உயர்வு

கடந்த வாரத்திலிருந்து வாகனங்களுக்கான நிதியளிப்பு கடன்களை நாடும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்த துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

வாகன நிதியளிப்புக்கான கடன் மதிப்பை மாற்றி மத்திய வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை இந்த முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறைந்த முன்பணம்

அதன்படி, முச்சக்கர வண்டிகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நனவாகும் மக்களின் வாகன கனவு: மத்திய வங்கி சுற்றறிக்கையின் எதிரொலி | Hike In Customers After Change Vehicle Loan Limits

இந்த மாற்றங்களின்படி, குறைந்த முன்பணத்துடன் வாகனத்தை சொந்தமாக்கிக் கொள்ள முடியும் என்பதால், மக்கள் குறித்த வசதிகளைப் பெற முயல்கின்றனர் என்றும் அந்தந்த நிறுவனங்கள் கூறுகின்றன.

மத்திய வங்கியின் சுற்றறிக்கை

ஜூலை 17 அன்று மத்திய வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, மின்சார வாகனங்கள் உட்பட அனைத்து புத்தம் புதிய கார்கள், SUVகள் மற்றும் வான்களுக்கும் 50 முதல் 60 சதவீதம் வரை குத்தகை(Leasing) அல்லது நிதியுதவி(Finance) போன்ற நிதி வசதிகளைப் பெற முடியும்.

நனவாகும் மக்களின் வாகன கனவு: மத்திய வங்கி சுற்றறிக்கையின் எதிரொலி | Hike In Customers After Change Vehicle Loan Limits

முச்சக்கர வண்டிகளுக்கு வாகனத்தின் மதிப்பில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலும், பிற வாகனங்களுக்கு 70 சதவீதம் வரையிலும் குத்தகை பெறலாம் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இருப்பினும், மின்சார வாகனங்களுக்கு வாகனத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை குத்தகை அல்லது நிதி பெறும் வாய்ப்பு மாற்றப்பட்டுள்ளது.

Previous Post

அதிகரித்த பெண்களின் எண்ணிக்கை: இலங்கைக்கு காத்திருக்கும் பேரிடி!

Next Post

செம்மணியில் 101 மனித எலும்பு கூடுகள் அடையாளம்

Next Post
யாழ். செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வு

செம்மணியில் 101 மனித எலும்பு கூடுகள் அடையாளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures