Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியாவில் காவல்துறையின் அராஜகம்: சபையில் அறிவித்த எம்பி அர்ச்சுனா!

July 9, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

பிரதேச சபை தீர்மானம் எடுக்கப்பட்ட பிறகும் வவுனியா ஓமந்தை பகுதியில் காவல்துறையினர் தனியார் காணிகளை அடாத்தாக கைப்பற்றி வைத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பொதுபாதுகாப்பு அமைச்சருக்கு அறிவிப்பு

இதேவேளை, இந்த விவகாரம் பெரிய பிரச்சினையாக மாறிக் கொண்டிருப்பதாகவும் இன்றையதினம் கூட காவல்துறையினர் அங்கு சென்று எல்லை அமைத்து கொண்டிருப்பதாகவும் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் காவல்துறையின் அராஜகம்: சபையில் அறிவித்த எம்பி அர்ச்சுனா! | Police Illegally Occupying Lands In Vavuniya

இதன்படி, குறித்த விடயத்தை பொதுபாதுகாப்பு அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

புதிய சாதனை படைத்த அனிருத்தின் #Hukum!

Next Post

தமிழ் மொழியில் பேசுவதால் எள்ளி நகையாடி எதிர்க்கட்சியினர் தமிழை கொச்சைப்படுத்துகிறார்கள் |  கடற்தொழில் அமைச்சர் விசனம்

Next Post
மாகாண சபை முறைமை என்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அதில் கைவைக்கோம்! – அமைச்சர் சந்திரசேகர்

தமிழ் மொழியில் பேசுவதால் எள்ளி நகையாடி எதிர்க்கட்சியினர் தமிழை கொச்சைப்படுத்துகிறார்கள் |  கடற்தொழில் அமைச்சர் விசனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures