Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் கஞ்சா கடத்த முற்பட்டவர் கைது

June 15, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழில் கஞ்சா கடத்த முற்பட்டவர் கைது

யாழ்ப்பாணத்தில் 240 கிலோ கேரளா கஞ்சா பொதிகளுடன் இளைஞன் ஒருவர்  சனிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார். 

பொன்னாலை பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றினுள் கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , பொதிகளை எடுக்க வருபவரை கைது செய்யும் நோக்குடன் நீண்ட நேரமாக பற்றைக்காட்டினுள் பதுங்கி இருந்துள்ளனர். 

பொலிஸார் பதுங்கி இருப்பதனை அறியாது , கஞ்சா பொதிகளை எடுக்க சென்றவரை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட நபர் மாதகல் பகுதியை சேர்ந்தவர் ஆவார். 

மேலும் கைது செய்யப்பட்ட நபரையும், கைப்பற்றப்பட்ட கஞ்சா போதை பொருளையும், மேலதிக நடவடிக்கைக்காக வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.  

Previous Post

பாடசாலை வளாகங்களுக்குள் அச்சுறுத்தலான மரங்களை அகற்ற பணிப்பு

Next Post

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures