Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் அரசியல் களத்தில் பதவிக்காக பாயும் திடீர் கூட்டணிகள்

June 11, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் போட்டி

அண்மைய நாட்களாக தமிழ் அரசியல் களம் என்பது பாரிய விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது.

இதற்கு உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் கட்சிகளுக்கு இடையிலான புதிய கூட்டணிகள் காரணமாக அமைந்துள்ளது.

காரணம், மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வந்த கட்சிகள் தற்போது தங்களுக்கு பதவி வேண்டும் என்பதற்காக கூட்டணியை அமைக்க ஒன்றிணைந்துள்ளன.

இந்தநிலையில், குறித்த விடயம் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்களுக்கு அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையையும் கேள்விகுறி ஆக்கியுள்ளது.

இது தொடர்பிலும் கட்சிகளின் புதிய கூட்டணி தொடர்பிலும், தமிழ் அரசியல் களம் குறித்தும், தமிழ் அரசியல் கட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு தொடர்பிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்த விரிவான கரு்ததுக்களுடன் வருகின்றது இன்றைய சக்கரவியூகம் நிகழ்ச்சி, 

Previous Post

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

Next Post

கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணிப்பெண் கைது!

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணிப்பெண் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures