Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அஸ்வெசும கொடுப்பனவு: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

June 7, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அஸ்வெசும கொடுப்பனவிற்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்

அடுத்த மாதம் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பது தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக அமைச்சர் உபாலி பன்னிலகே குறிப்பிட்டுள்ளார்.

மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடைநிலைப் பிரிவைச் சேர்ந்த 420,000 குடும்பங்களின் அஸ்வெசும கொடுப்பனவு நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவு: மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் | Aswesuma Allowance For 4 Lakh Families From July

அதன்படி, அஸ்வெசும கொடுப்பனவை பெறும் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை தற்போது 1.38 மில்லியன் ஆகும்.

Previous Post

பரமசிவன் பாத்திமா – திரைவிமர்சனம்

Next Post

அழிவின் விழிம்பில் தமிழரசு : குழிக்குள் தள்ள காத்திருக்கும் சுமந்திரன்

Next Post
பொருளாதார மீட்சிக்கு அரசியல் தீர்வே அடிப்படை – சுமந்திரன் எம்.பி.

அழிவின் விழிம்பில் தமிழரசு : குழிக்குள் தள்ள காத்திருக்கும் சுமந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures