Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொலை களமாகும் நாடு: அரசாங்கத்தின் மௌனத்தால் கவலையில் விமல்!

May 27, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விமலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டது

பொதுமக்களை கொலை செய்வது நாட்டில் ஒரு சாதாரண விடயமாக மாறியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று(26) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாதாள உலக நபர்கள் நாட்டில் சட்டம் மற்றும் விதிமுறைகளை நடைமுறைபடுத்த ஆரம்பித்துள்ளதாகவும் அவர்கள் நாட்டை தற்போது ஆட்சி செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

மௌனத்தில் அரசாங்கம் 

இவ்வாறானதொரு பின்னணியில், இந்த நாடு அடைந்துள்ள நிலைமை குறித்து தாங்கள் வருத்தமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொலை களமாகும் நாடு: அரசாங்கத்தின் மௌனத்தால் கவலையில் விமல்! | Underworld Ruling Sri Lanka Wimal

இதேவேளை, கதைகளைச் சொல்லி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், குறித்த விடயத்தில் மௌன நிலைப்பாட்டை கடைப்பிடிப்பது தங்களுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

அவர்கள் மீளவும் வந்தால் தான் விடிவு : கொடிகாமத்தில் துணிந்து சொல்லும் இளைஞன்

Next Post

மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீரவிற்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு

Next Post
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூவருக்கு விளக்கமறியல்

மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீரவிற்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures