Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் கைது

April 11, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

காலாவதியான விசாவை பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (10) கைது செய்யப்பட்டனர். 

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதான இந்திய பிரஜைகள் சுற்றுலா விசாவை பயன்படுத்தி இலங்கைக்கு வந்துள்ள நிலையில் விசா காலாவதியான பின்னரும் சட்டவிரோதமாக இராஜகிரிய பிரதேசத்தில் தங்கியிருந்துள்ளனர். 

25 முதல் 35 வயதுக்குட்பட்ட 22 இந்திய பிரஜைகளே கைதாகியுள்ளதாக  குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Previous Post

25 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ | மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

Next Post

வீடுகளுக்குள் நுழைந்து பெறுமதியான பொருட்களை திருடிய சந்தேக நபர் கைது!

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

வீடுகளுக்குள் நுழைந்து பெறுமதியான பொருட்களை திருடிய சந்தேக நபர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures