Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ். பொலிகண்டி பகுதியில் 38 கஞ்சா பொதிகள் மீட்பு!

March 27, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாட்டு நிலமையினை கருத்தில் கொண்டு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் ஒரு தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுது.

இராணுவ புலனாய்வுத்துறையின் இரகசிய தகவலின் அடிப்படையில் வியாழக்கிழமை (27) அதிகாலை இராணுவமும், வல்வெட்டித்துறை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 38 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட கஞ்சாவின் எடை கணிக்கப்பட்டு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post

போரை நடத்தியதே நான்தான்..! பிரித்தானியாவின் முடிவுக்கு எதிராக மகிந்த ஆவேசம்

Next Post

அரசாங்கம் ஏமாற்றுக் கோஷங்களையே மலையக மக்களுக்காக எழுப்பினர் – சஜித் கேள்வி

Next Post
அரசாங்கம் ஏமாற்றுக் கோஷங்களையே மலையக மக்களுக்காக எழுப்பினர் – சஜித் கேள்வி

அரசாங்கம் ஏமாற்றுக் கோஷங்களையே மலையக மக்களுக்காக எழுப்பினர் - சஜித் கேள்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures