Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அநுர அரசாங்கத்திடம் நாமல் முன்வைத்த கோரிக்கை!

February 24, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டில் | நாமல் ராஜபக்ஷ

அரசியல்வாதிகளுக்கு என்ன மாதிரியான பிரச்சினை கொடுத்தாலும் நாட்டு மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுத் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஒலபொதுவ விகாரையில் வழிபாடில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,“எங்களுக்குப் பிரச்சினை கொடுத்தால் பரவாயில்லை. மக்களைப் பிரச்சினையில் தள்ளிவிடாமல் இருந்தால் சரி.

மக்களுக்கான தீர்வு

இப்போது அரசியல்வாதிகளுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகிறார்கள். மக்களையும் பிரச்சினைகளில் தள்ளிவிடுகிறார்கள்.

அநுர அரசாங்கத்திடம் நாமல் முன்வைத்த கோரிக்கை! | Namal Request To Anura Government

எங்களுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை. மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுத் தாருங்கள் என நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

நாட்டை உலுக்கும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் : ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

Next Post

டிராகன் – திரைப்பட விமர்சனம்

Next Post
டிராகன் – திரைப்பட விமர்சனம்

டிராகன் - திரைப்பட விமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures