Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வருகிறது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்: அரசு வெளியிட்ட அறிவிப்பு

February 24, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எரிபொருள் விவகாரம் குறித்த அமைச்சரவை தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி மனுத் தாக்கல் 

திய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்ட நிபுணர் ரின்சி அல்சகுலரத்ன தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த விடயத்தை இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) வெளியிட்டுள்ளார்.

15 அமைப்புகளுக்கு தடை

இதேவேளை, பயங்கரவாதத்துடன் தொடர்புப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்த குற்றச்சாட்டில் 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அரசாங்கம் இன்று (22) அறிவித்திருந்தது.

வருகிறது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்: அரசு வெளியிட்ட அறிவிப்பு | New Anti Terrorism Bill Sri Lanka Soon

இந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொன்தாவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

படுகொலைகளின் எதிரொலி: இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு பேரிடி!

Next Post

முழுமையான சமஷ்டி தீர்வு வேண்டும்: கஜேந்திரகுமார் எம்.பி வலியுறுத்து

Next Post
இந்திய வெளியுறவுச்செயலரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்திய முக்கிய விடயம்

முழுமையான சமஷ்டி தீர்வு வேண்டும்: கஜேந்திரகுமார் எம்.பி வலியுறுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures