Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 112,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

January 17, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலாதுறையின் அறிவிப்பு

2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 112,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 19,353 ஆகும்.

அதன்படி, ரஷ்யாவிலிருந்து 17,225 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 9,178 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 7,455 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 4,815 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 4,749 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 4,664 சுற்றுலாப் பயணிகளும், அமெரிக்காவிலிருந்து 3,372 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

வடக்கு காவல்நிலையங்களுக்கு கை கொடுக்க முன்வந்த இந்தியா

Next Post

கிளிநொச்சியில் திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரி கிராமம் திறந்து வைப்பு

Next Post
கிளிநொச்சியில் திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரி கிராமம் திறந்து வைப்பு

கிளிநொச்சியில் திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரி கிராமம் திறந்து வைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures