Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டுப் பெண் மாரடைப்பால் உயிரிழப்பு

January 15, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தம்பிலுவில் மாணவனின் மரணம் மன ரணத்தை ஏற்படுத்துகின்றது – ஸ்ரீநேசன் அனுதாபம்

சிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது. செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த வெளிநாட்டு பெண் நேற்றைய தினம் சிகிரியாவை பார்வையிடுவதற்கு சென்றிருந்த போது சிகிரியாவுக்கு அருகில் உள்ள பூங்காவிற்கு சென்றுள்ளார். 

இதன்போது இந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சிகிரியா கிம்பிஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

Previous Post

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டிகளில் செந்தில் தொண்டமானின் காளைகளும் பங்கேற்பு

Next Post

நேசிப்பாயா – திரைப்பட விமர்சனம்

Next Post
நேசிப்பாயா – திரைப்பட விமர்சனம்

நேசிப்பாயா - திரைப்பட விமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures