Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தென்கொரியாவில் வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டிடத்தில் பாரிய தீ | பலர் உள்ளே சிக்குண்டுள்ளனர்

January 5, 2025
in News, World, முக்கிய செய்திகள்
0
தென்கொரியாவில் வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டிடத்தில் பாரிய தீ | பலர் உள்ளே சிக்குண்டுள்ளனர்

தென்கொரியாவின் சியோங்னம் நகரில் வர்த்தகநிறுவனங்கள் காணப்படும் கட்டிடமொன்றில் பாரிய தீபரவல் ஏற்பட்டுள்ளதாகவும் பலர் அதற்குள் சிக்குண்டுள்ளனர் எனவும் தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எட்டுமாடி கட்டிடம் முற்றாக தீயில் சிக்குண்டுள்ளதையும் கரும்புகைமண்டலத்தையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Previous Post

புத்தாண்டு உருவானது எவ்வாறு?

Next Post

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு – விடுக்கப்பட்ட கோரிக்கை

Next Post
உடனடியாக இரத்துச் செய்யப்படும் சுற்றறிக்கை | அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு - விடுக்கப்பட்ட கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures