Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

December 19, 2024
in News, மகளீர் பக்கம்
0
இரவில் படுக்கும் முன் இதை செய்தால் கூந்தல், சருமம் பாதிக்கும்

இரவில் தூக்கம் வரவில்லை என்பது பெரும்பாலானோருக்கு பிரச்சினையாக இருக்கும் நிலையில் அந்த பிரச்சனையை தீர்க்க மூன்று வழிமுறைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த வழிமுறைகளை கடைப்பிடித்தால் தூக்கம் வரும் என்று கூறப்பட்டு வருகிறது அவை என்னன்ன என்பதை தற்போது பார்ப்போம்.

1) இரவில் நீல ஒளியை தவிர்த்து மங்கலான சிவப்பு நிறம் உமிழும் விளக்குகளை பயன்படுத்துவது சிறந்தது.

2) படுக்கைக்கு செல்லும் முன் மூன்று மணி நேரத்திற்கு முந்தையதிலிருந்து டி.வி., கணினி, மொபைல் போன் போன்றவற்றைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

3) இரவு நேரத்தில் வேலை செய்வோராயினும், அல்லது அதிக அளவில் எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவோராயினும், நீல ஒளியைத் தடுக்கக்கூடிய கண்ணாடிகள் அணியவும் அல்லது இரவில் நீல மற்றும் பச்சை ஒளி அலைகளை வடிகட்டும் பாதுகாப்பு கருவியைப் பயன்படுத்தவும்.

Previous Post

கலம்போ ஜகுவார்ஸை ஜெவ்னா டைட்டன்ஸின் துனித் வெல்லாலகே, குசல் மெண்டிஸ் ஆகியோர் வெளியேற்றினர்

Next Post

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

Next Post
சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures