Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விசா இன்றி சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த 08 வெளிநாட்டு பிரஜைகள் கைது !

December 3, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

விசா இன்றி  சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த 08 வெளிநாட்டு பிரஜைகள் நேற்று திங்கட்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் நுவரெலியா, ஹாவா எலிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 மற்றும் 65 வயதுடைய இந்தோனேசிய பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Previous Post

‘சில்க் ஸ்மிதா- குயின் ஆஃப் சவுத்’ பெயரில் தயாராகும் புதிய திரைப்படம்

Next Post

குருணாகலில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!

Next Post
மட்டக்களப்பில் துயரம் | குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

குருணாகலில் நீரில் மூழ்கி ஒருவர் பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures