Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மது பாவனைக்கு அடிமையான கணவனை திருத்த தீக்குளித்த மனைவி உயிரிழப்பு!

December 1, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காருடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி

திருகோணமலையி்ல் மது பாவனைக்கு அடிமையான கணவனை திருத்துவதற்காக தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிய மனைவி பரிதாபமாக நேற்று சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை , பாலையூற்று  சேர்ந்த  31 வயதுடைய  ஒரு பிள்ளையின் தாயே  உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணின் கணவர் மதுபாவனைக்கு அடிமையானவர் ஆவார். 

இந்நிலையில், அவரை திருத்துவதற்காக குறித்த பெண் கடந்த 21ஆம் திகதி தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிய வேளை  திடீரென  அவர் மீது தீப்பற்றியது. 

அவரை காப்பாற்ற முயன்ற கணவனின் கை மீதும் தீப்பற்றியது.

இதன்போது இருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது.  

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கணவன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Previous Post

மாவீரர் தினத்தை ஊக்குவித்த மேலும் இருவர் கைது!

Next Post

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் !

Next Post
இனி எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures