Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

11 வயது சிறுமி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

November 16, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பொங்கல் தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பு

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெட்ரசோ தோட்டப் பகுதியில் உள்ள வீடொன்றில் சிறுமி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. 

பொகவந்தலாவை , பெற்றோசோ தோட்டப் பகுதியில் வசிக்கும் 11 வயதுடைய 

உயிரிழந்த சிறுமியின் சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக திக்ஓயா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Previous Post

பிறர் வலியை தன் வலியாக உணர்ந்த பேராளுமை இராஜநாயகம் அடிகளார்!

Next Post

வடக்கில் தமிழ் கட்சிகளை ஐக்கியப்படுத்த முயற்சி- தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிவிப்பு..!

Next Post
வடக்கில் தமிழ் கட்சிகளை ஐக்கியப்படுத்த முயற்சி- தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிவிப்பு..!

வடக்கில் தமிழ் கட்சிகளை ஐக்கியப்படுத்த முயற்சி- தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிவிப்பு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures