Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள மூவரும் இலங்கையர்கள் – விஜித ஹேரத்

October 25, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் கடமைகளை பொறுப்பேற்றார்

அறுகம்குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளை இலக்குவைப்பதற்கு திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்ட்டுள்ள மூவரும் இலங்கையர்களே என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளின் புலனாய்வு தகவல்களை தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட மூவரும் இலங்கையர்கள் விசாரணைகள் ஆரம்பகட்டத்திலேயே உள்ளன,சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Previous Post

சிலம்பரசனின் புதிய படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

Next Post

கிரைம் திரில்லராக உருவாகும் ‘இரவினில் ஆட்டம் பார்’

Next Post
கிரைம் திரில்லராக உருவாகும் ‘இரவினில் ஆட்டம் பார்’

கிரைம் திரில்லராக உருவாகும் 'இரவினில் ஆட்டம் பார்'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures