Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சபாஷ் லேடீஸ்! சாதனை படைத்த பெண்கள்

November 29, 2016
in News
0

சபாஷ் லேடீஸ்! சாதனை படைத்த பெண்கள்

அடுத்த வருடம் மே மாதத்தில் ஆபிரிக்காவிலிருந்து ஒரு செயற்கைக்கேள் விண்ணை நோக்கி பாயவுள்ளது.

இது முற்றுமுழுதாக தனியார் செயற்கைக்கோளாக காணப்படுகின்றது.

இதனை தென்னாபிரிக்காவினை சேர்ந்த 14 டீனேஜ் பெண்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இச் செயற்கைக் கோள் ஆனது ஆபிரிக்க பகுதியில் உள்ள பூமியின் மேற்பரப்பு மற்றும் பூமியிலுள்ள குழிகள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இயற்கை அனர்த்தங்கள், உணவு பாதுகாப்பு என்பவற்றினை மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செயற்கைக்கோள் ஏவுகை வெற்றியளிக்கும் பட்சத்தில் Namibia, Malawi, Kenya, மற்றும் Rwanda போன்ற நாடுகளில் உள்ளவர்களையும் இணைத்து மற்றுமொரு செயற்கைக்கோளினை உருவாக்க இந்த டீனேஜ் பெண்கள் எண்ணியுள்ளார்களாம்.

Previous Post

வேறு கோள்களில் இருந்து ஒலியா? மக்களின் உதவியை நாடும் விஞ்ஞானிகள்

Next Post

அமெரிக்காவின் கடற்படையை திருகோணமலையில் நிலை நிறுத்த திட்டம் – இலங்கை அமெரிக்கா வசம் !

Next Post
அமெரிக்காவின் கடற்படையை திருகோணமலையில் நிலை நிறுத்த திட்டம் – இலங்கை அமெரிக்கா வசம் !

அமெரிக்காவின் கடற்படையை திருகோணமலையில் நிலை நிறுத்த திட்டம் - இலங்கை அமெரிக்கா வசம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures