Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மேல், தென் மாகாணங்களின் பாடசாலைகள் நாளை ஆரம்பம்

October 15, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பாடசாலைகள், பல்கலைகள், தனியார் வகுப்புகள்: மீள ஆரம்பிக்கும் திகதி பற்றி முடிவு எதுவுமில்லை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் நேற்று (14) திங்கட்கிழமை மற்றும் இன்று (15) செவ்வாக்கிழமை வரை மூடப்பட்டிருந்த மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை நாளை புதன்கிழமை (16) மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சீரற்ற காலநிலையினால் பல்வேறு பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மூடப்பட்டுள்ள ஏனைய பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளர்  தீர்மானிக்க வேண்டும்.

Previous Post

சரத்குமார் – சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் ‘கொம்பு சீவி’

Next Post

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான “ ரொஹான் ” வின் உதவியாளர் கைது

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான “ ரொஹான் ” வின் உதவியாளர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures