Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாசுவின் கட்சி தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க தீர்மானம்

October 8, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஜனாதிபதியின் செயற்படுகள் வெறுக்கத்தக்கவை | வாசுதேவ

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணி எதிர்வரும் பொதுத்தேர்தலில்  தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வாசுதேவ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் எங்கள் கட்சி தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.நாங்கள் தேர்தலில் போட்டியிடும் அதேவேளை அவர்களிற்கு ஆதரவளிப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம்,என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

பெண் வேட்பாளர் தெரிவில் சுமந்திரனின் சதி அம்பலம் 

Next Post

இலங்கை பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பையும் வழங்கத் தயார் – அமெரிக்கா

Next Post
இலங்கை பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பையும் வழங்கத் தயார் – அமெரிக்கா

இலங்கை பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பையும் வழங்கத் தயார் - அமெரிக்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures