Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாலுமகேந்திரா நூலகத்தின் எங்கடை கதைகள் நூல் வெளியீடு

October 7, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பாலுமகேந்திரா நூலகத்தின் எங்கடை கதைகள் நூல் வெளியீடு

பாலு மகேந்திரா நூலகத்தின் ஐந்தாம் ஆண்டு பயணத்தை முன்னிட்டு ‘எங்கட கதைகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று (05.10.2024) கிளிநொச்சியில் நடைபெற்றது.

நிறுவனத் தலைவர் கம்சாயினி ஜனார்த்தனன் தலைமையில் நடந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளீதரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி வடக்கு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி எஸ். கலைச்செல்வி அவர்களும் கௌரவ விருந்தினராக எழுத்தாளர் தீபச்செல்வனும் கலந்து கொண்டனர்.

இதன்போது போட்டியில் முன்னிலை இடங்களைப் பெற்ற எழுத்தாளர்களுக்கு பரிசில்களாக நூல்கள் வழங்கப்பட்டன.

எதிர்காலத் திரைப்படங்களுக்கான கதைகளை சேமிக்கும் வகையில் இடம்பெற்ற சிறுகதைப் போட்டி மற்றும் புத்தக வெளியீடு என்பன வாசிப்பையும் எழுத்தையும் மேம்படுத்தும் வகையில் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

Previous Post

நானும் ஶ்ரீதரனும் யாழ் மாவட்டத்தில் போட்டி | சுமந்திரன்

Next Post

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் கையொப்பம் 

Next Post
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் கையொப்பம் 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் கையொப்பம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures