Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாம்பு தீண்டி பிரித்தானியப் பிரஜை காயம்

August 26, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பாம்பு தீண்டி பிரித்தானியப் பிரஜை காயம்

கண்டி , ரங்கல , உடிஸ்பத்துவ பிரதேசத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியிருந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் பாம்பு தீண்டி காயமடைந்துள்ளார்.

55 வயதுடைய பிரித்தானியப் பிரஜை ஒருவரே காயமடைந்துள்ளார்.

இவர் குறித்த அடுக்கு மாடி குடியிருப்பின் தோட்டத்தில் இயற்கையை இரசித்த படி நடந்து சென்று கொண்டிருக்கும் போது பாம்பு தீண்டியதில் காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, காயமடைந்தவர் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவரின் உடல் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Previous Post

மேய்ச்சல் தரைப் பிரச்சினைகளுக்கு தீர்வு தராத வேட்பாளர்கள் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வினை தரப்போகிறார்களா? – சிறிசேன்

Next Post

திருகோணமலை, ஸ்ரீபுர துப்பாக்கிச் சூடு | சந்தேக நபரை கைதுசெய்ய உதவியை நாடும் பொலிஸார்

Next Post
திருகோணமலை, ஸ்ரீபுர துப்பாக்கிச் சூடு | சந்தேக நபரை கைதுசெய்ய உதவியை நாடும் பொலிஸார்

திருகோணமலை, ஸ்ரீபுர துப்பாக்கிச் சூடு | சந்தேக நபரை கைதுசெய்ய உதவியை நாடும் பொலிஸார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures