Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அடுத்த 10 நாட்களுக்குள் மீண்டும் முட்டை இறக்குமதி

August 9, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி : சவாலுக்குட்படுத்திய மனு ; டிசம்பர்14 இல் விசாரணைக்கு

நாட்டில் அடுத்த 10 நாட்களுக்குள் முட்டை இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கொள்முதல் நடவடிக்கை நடைபெற்று வருவதாக இதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர குறிப்பிட்டார்.

உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை 50 ரூபாவாக காணப்படுவதன் காரணமாக, முட்டை இறக்குமதி தொடர்பில் அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, மாதம் ஒன்றுக்கு 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Previous Post

மாகாண பாடசாலைகள் விளையாட்டுப் போட்டி; ஐந்து மாகாணங்களுக்கு சமபோஷ தொடர்ந்து அனுசரணை

Next Post

அநுர குமாரவை சந்தித்தனர் வேலையற்ற பட்டதாரிகள்

Next Post
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

அநுர குமாரவை சந்தித்தனர் வேலையற்ற பட்டதாரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures