Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எத்திமலையில் மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

July 4, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காருடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி

மொனராகலை பிரதேசத்தில் எத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வயலொன்றில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி நேற்று (3) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எத்திமலை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய விவசாயியொருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் மேலும் மூன்று நபர்களுடன் இணைந்து வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கடும் மழை காரணமாக அருகில் இருந்த மரமொன்றிற்கு அடியில் நின்றுகொண்டிருந்த போது மின்னல் தாக்கி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, காயமடைந்தவர் எத்திமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Previous Post

ரணிலிடம் நாட்டை ஒப்படையுங்கள் | அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

Next Post

வசூல் நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்த ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி

Next Post
‘லட்சுமியை காணவில்லை’ என புகார் கொடுத்த ‘மகாராஜா’ விஜய் சேதுபதி

வசூல் நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்த 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures