Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை | சஜித்

July 2, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யுத்தவெற்றியை நிலையான விடுதலையாக்க 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துக! – சஜித் பிரேமதாச

சர்வதேச நாணய நிதியம் தயாரித்த தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கைகள் இன்றுவரை சபைக்கு சமர்ப்பிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழமை (02) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,

பசில் ராஜபக்ச நிதியமைச்சருக்கு விரலை நீட்டி அறிக்கைகளை வழங்குமாறு கோரிய போதும், இன்று ஜனாதிபதியே அந்த அறிக்கைகளை வழங்காதிருக்கிறார். எனவே அந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

Previous Post

இலங்கையுடான தொடரை சமப்படுத்தியது இங்கிலாந்து

Next Post

கெஹலியவின் பிணை மனு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

Next Post
கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக 286 பில்லியன்

கெஹலியவின் பிணை மனு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures