Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இத்தாலியில் இலங்கையர் மீது கொலை முயற்சி ; சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர் கைது

June 17, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை

இத்தாலியில் இலங்கையர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்த சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாலியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 41 வயதுடைய இலங்கையர் மற்றுமொரு இலங்கையரை பலமுறை கத்தியால் குத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளதாக இத்தாலியின் கராபினியேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை (15) மாலை ஒருவர்  காயமடைந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது, 44 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவர் தாக்கப்பட்டு கழுத்து, மார்பு மற்றும் வலது தொடையில்  பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்தவரை பொலிஸார்  பெல்லெக்ரினி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு  கண்காணிப்பில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக இத்தாலியில் சட்டவிரோதமாக  தங்கியிருந்த 41 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous Post

வெளிநாட்டு கைக்குண்டுடன் ஒருவர் கைது

Next Post

ஆசிய எறிதல் சம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் | ருமேஷ் தரங்க, சுமேத, தில்ஹானி சாதனை

Next Post
ஆசிய எறிதல் சம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் | ருமேஷ் தரங்க, சுமேத, தில்ஹானி சாதனை

ஆசிய எறிதல் சம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் | ருமேஷ் தரங்க, சுமேத, தில்ஹானி சாதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures