Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பின் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது

May 14, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பின் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது

மொரட்டுவை, சொய்சாபுர பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றின் ‘சி’ பிரிவின் மேல் மாடியின் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று (13) திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இந்த தொடர்மாடி குடியிருப்பானது மிகவும் பழமையானது எனவும், பாரியளவான சேதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post

சாதாரண தர பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தரம் படிக்க அமைச்சரவை அங்கீகாரம்

Next Post

கசிப்பு கடத்திய இரு இளைஞர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடிப்பு

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

கசிப்பு கடத்திய இரு இளைஞர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures