Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

May 12, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

வவுனியாவில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரால் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இன்று (12) காலை வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், நினைவுத்தூபிக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அத்துடன், முன்னாள் போராளிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கும் உதவித்திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் போராளிக் குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்கள் சார்ந்தோர் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Previous Post

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி : தென்னிலங்கை கட்சியொன்றின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கைது

Next Post

ஜப்பானின் ஒசாக்காவில் காலிங்க முதலிடத்தைப் பெற்றார்

Next Post
ஜப்பானின் ஒசாக்காவில் காலிங்க முதலிடத்தைப் பெற்றார்

ஜப்பானின் ஒசாக்காவில் காலிங்க முதலிடத்தைப் பெற்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures