Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 41 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றல்

April 26, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை திருடி பேஸ்புக்கில் விற்பனைக்காக விளம்பரம் செய்த மாணவன்

குருணாகல் மற்றும் வாரியபொல பிரதேசங்களிலுள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட 41 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாணந்துறை – வலானை மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரி ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியானதாக பொலிஸார் தெரிவித்தனர் . 

வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்யும் குருணாகல் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் மோட்டார் சைக்கிள்களை உதிரிப் பாகங்களாகக் கொண்டு வந்து அதனை ஒன்று சேர்த்து விற்பனை நிலையங்களுக்கு விற்பனை செய்வதாகத் தெரியவந்துள்ளது. 

Previous Post

கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்கள் மீட்பு

Next Post

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு கடற்படை வீரர்கள் உட்பட 4 பேருக்கு விளக்கமறியல்

Next Post
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு கடற்படை வீரர்கள் உட்பட 4 பேருக்கு விளக்கமறியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures