Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு 

April 9, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு 

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

இதன்படி, 779 சிறைச்சாலை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 34 (1) வது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Previous Post

அரச ஊழியர்களுக்கான நீண்ட விடுமுறை! விடுக்கப்பட்ட வேண்டுகோள்

Next Post

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவித்தல்!

Next Post
ஈழப் பள்ளிக்கூடங்களின் பெருமைகள்

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவித்தல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures