Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் தோட்ட கிணற்றில் வயோதிபரின் சடலம் கண்டுபிடிப்பு!

March 31, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தம்பிலுவில் மாணவனின் மரணம் மன ரணத்தை ஏற்படுத்துகின்றது – ஸ்ரீநேசன் அனுதாபம்

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று (31) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை தவராசா (வயது 63) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்ட வயது முதிர்ந்த குடும்பஸ்தரை காணவில்லை என உறவினர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையிலேயே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அதனையடுத்து, சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

சடலம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். 

Previous Post

எரிபொருட்களின் விலை குறைக்கப்படலாம்!

Next Post

பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த லக்னோவுக்கு முலாவது வெற்றி

Next Post
பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த லக்னோவுக்கு முலாவது வெற்றி

பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த லக்னோவுக்கு முலாவது வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures