Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை!

March 5, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
15 வயதான தனது சொந்த மகளை கர்ப்பிணியாக்கி குழந்தைக்கு தாயாக்கிய தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு உயர் நீதிமன்றினால் இன்று (4) மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2005 ஆம் ஆண்டு பேலியகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்தார்.

இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

Previous Post

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘வளையம்’

Next Post

ஜே.வி.பியின் கடந்த காலத்தை தூசு தட்டும் ரணில்! 

Next Post
ஜே.வி.பியின் கடந்த காலத்தை தூசு தட்டும் ரணில்! 

ஜே.வி.பியின் கடந்த காலத்தை தூசு தட்டும் ரணில்! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures