Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிதாவுக்கும் கணவருக்கும் அழைப்பாணை? நீதிமன்றினால் நிராகரிப்பு!

February 26, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமிதாவுக்கும் கணவருக்கும் அழைப்பாணை? நீதிமன்றினால் நிராகரிப்பு!

தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு  அழைப்பாணை விடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கையை கோட்டை நீதிவான் திலின கமகே நிராகரித்துள்ளார்.

கொரியாவுக்கு அனுப்புவதாகக் கூறி தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், முறைப்பாடு தொடர்பில் விசாரணைக்கு வருமாறு பொலிஸார் விடுத்த அறிவித்தல் புறக்கணிக்கப்பட்டமையினால் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவர்கள் இருவரும் சந்தேக நபர்களாக பெயரிடப்படாததால் நீதிமன்றத்தால் அழைப்பாணை பிறப்பிக்க முடியாது என கோட்டை நீதிவான் திலின கமகே தெரிவித்துள்ளார்.

Previous Post

அரச நிறுவனங்களின் தொலைபேசி இணைப்புகள் முறையாகச் செயற்படவில்லை

Next Post

சபாநாயகர் மீது ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு

Next Post
இரகசியமாக எதனையும் செயற்படுத்த வேண்டிய தேவை இல்லை – ஜி.எல்.பீரிஸ்

சபாநாயகர் மீது ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures