Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டெஸ்ட் போட்டியை குழப்பப்போவதாக சீக்கிய தீவிரவாதி மிரட்டல்

February 21, 2024
in News
0
டெஸ்ட் போட்டியை குழப்பப்போவதாக சீக்கிய தீவிரவாதி மிரட்டல்

இந்தியா இங்கிலாந்து அணிகளிற்கு இடையில் ராஞ்சியில் இடம்பெறவுள்ள நான்காவது டெஸ்ட்போட்டியை குழப்பப்போவதாக சீக்கிய தீவிரவாத தீவிரவாதியொருவர் எச்சரித்துள்ளதை தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக இந்திய அதிகாரிகள்  தெரிவித்;துள்ளனர்.

குர்பட்வன்ட்  சிங் பனூன் என்ற தீவிரவாதியே டெஸ்ட்போட்டியை குழப்பப்போவதாக எச்சரித்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை தளமாக கொண்ட இவர் ராஞ்சி டெஸ்ட்போட்டியை குழப்புமாறு தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பிட் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக ஊடகங்கள் மூலமாகவே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நாளை நான்காவது டெஸ்ட்போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே சீக்கிய தீவிரவாதியின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பனுன் 2019 முதல் இந்தியாவின் என்ஐஏயின் கண்காணிப்பில் இருந்து வருகின்றார்,2019 இவர் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

Previous Post

கடும் வெப்பம் ; 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Next Post

தேசத்திற்கும் தேசியத்திற்கும் துரோகம் இழைக்காதீர்கள் | ஊடகப் போராளி கிருபா பிள்ளை

Next Post
தேசத்திற்கும் தேசியத்திற்கும் துரோகம் இழைக்காதீர்கள் | ஊடகப் போராளி கிருபா பிள்ளை

தேசத்திற்கும் தேசியத்திற்கும் துரோகம் இழைக்காதீர்கள் | ஊடகப் போராளி கிருபா பிள்ளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures