Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : மூவர் கைது

February 16, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அராலியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்குதல்!

12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் அயலவர் மற்றும் உறவினர்கள் இருவர் மீகொடை பொலிஸாரால் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் மீகொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மீகொடை பிரதேசத்தை சேர்ந்த சிறுமியின் அயல் வீட்டில் வசிக்கும் இளைஞரொருவரும் சிறுமியின் உறவினர்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கடந்த டிசம்பர் மாதம் சந்தேக நபர்கள் மூவரும் இந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி இது தொடர்பில் தனது தாயிடம் தெரிவித்ததையடுத்து சிறுமியின் தாய் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார். 

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

தனியார் நிறுவனத்தில் 4.5 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் 19 வயதான பெண் காசாளர் கைது!

Next Post

காங்கேசன்துறை துறைமுகத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய தூதுவர்

Next Post
காங்கேசன்துறை துறைமுகத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய தூதுவர்

காங்கேசன்துறை துறைமுகத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய தூதுவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures