Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல் | இராணுவ வீரர் உட்பட 11 பேர் காயம், உடைமைகள் சேதம்!

February 5, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல் | இராணுவ வீரர் உட்பட 11 பேர் காயம், உடைமைகள் சேதம்!

பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இன்று (04) இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பத்துக் கைதிகளும் இராணுவ சிப்பாய் ஒருவரும் காயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் சமையல் அறைகள் மற்றும் பல இடங்களுக்கு கைதிகள் சேதம் விளைவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வட மாகாண அரச சாரதிகள் அறிவிப்பு

Next Post

வீடுகளை எரிப்பதன் மூலமும் சொத்துக்களை அழிப்பதன் மூலமும் எமது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது | பிரசன்ன ரணதுங்க

Next Post
வீடுகளை எரிப்பதன் மூலமும் சொத்துக்களை அழிப்பதன் மூலமும் எமது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது | பிரசன்ன ரணதுங்க

வீடுகளை எரிப்பதன் மூலமும் சொத்துக்களை அழிப்பதன் மூலமும் எமது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது | பிரசன்ன ரணதுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures