Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாணவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் களனி பல்கலைக்கழகத்துக்குச் சென்ற ஜனாதிபதி ரணில்!

February 1, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமிழர் பிரச்சினைகளுக்குக்  தீர்வு வேண்டும் – ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களனி பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகள் நிறுவகத்தின் புதிய கட்டிட வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே அவர் இவ்வாறு விஜயம் செய்துள்ளார்.

இன்படி புதிய கட்டிட வளாகம் இன்று புதன்கிழமை (31) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

இதேவேளை, ஜனாதிபதியின் வருகையை கண்டித்து களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் கொழும்பு கண்டி பிரதான வீதியை மறித்து நடத்திய போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

எவ்வாறாயினும், மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்ற போதிலும், பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்துக்குள் எந்தவொரு தரப்பினரையும் நுழைய அனுமதிக்காமல் நேற்று (31) மாலை வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Previous Post

இராஜகிரியவில் இரத்தக் கறை படிந்த காருக்கு அருகில் சடலம் மீட்பு!

Next Post

ஆர்ப்பாட்டத்தின்போது செய்தி சேகரித்த டெய்லி மிரரின் செய்தி ஆசிரியர் யோஹான் பெரேரா காயமடைந்தார்!

Next Post
ஆர்ப்பாட்டத்தின்போது செய்தி சேகரித்த டெய்லி மிரரின் செய்தி ஆசிரியர் யோஹான் பெரேரா காயமடைந்தார்!

ஆர்ப்பாட்டத்தின்போது செய்தி சேகரித்த டெய்லி மிரரின் செய்தி ஆசிரியர் யோஹான் பெரேரா காயமடைந்தார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures