Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எவர் கட்டுப்பாடு விதித்தாலும் நாளைவீதியில் இறங்குவோம் – ஐக்கிய மக்கள் சக்தி

January 29, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைப்பதாயின் அரசாங்கம் எதற்கு?

அனைத்துகட்டுப்பாடுகளையும் மீறி  நாளை வீதியில் இறங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாளை வீதியில் இறங்கி தற்போதைய அரசாங்கத்தை அகற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுசெயலாளர் ரஞ்சித்மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபரும் வேறு எவரும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் ஆனால் அனைத்து சட்டங்களையும் மீறி நாளை கொழும்பிற்கு 50,000 பேரைகொண்டுவருவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

2022 ம் ஆண்டு நாங்களே மக்களின் எழுச்சியை ஆரம்பித்துவைத்தோம் இம்முறையும் அதனை செய்ய எண்ணியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கிருந்து பேரணியாக செல்வோம் என்பதை தற்போதைக்கு நாங்கள் அறிவிக்கமாட்டோம் நாளையே அறிவிப்போம் என ரஞ்சித்மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

Previous Post

சாந்தனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு விடுவிக்குக | தமிழ்தேசிய மக்கள் முன்னணி

Next Post

கிழக்குப் பல்கலையில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல்!

Next Post
கிழக்குப் பல்கலையில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல்!

கிழக்குப் பல்கலையில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures