Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாரம்மலவில் லொறிச் சாரதி சுட்டுக்கொலை | சப் இன்ஸ்பெக்டரின் விளக்கமறியல் நீடிப்பு

January 23, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காருடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி

நாரம்மலவில் லொறிச் சாரதி ஒருவரைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் சப் இன்ஸ்பெக்டரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாரம்மல நீதிமன்ற நீதிவானின் உத்தரவின் பேரில் ஜனவரி 31ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 41 வயதான லொறியின் சாரதி ஒருவர் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து குறித்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மிதிகம ரயில் கடவையில் விபத்து | காரில் பயணித்த வெளிநாட்டு பயணி உட்பட இருவர் காயம்!

Next Post

உலகின் முதல் மலேரியா தடுப்பூசி திட்டம் கமரூனில் ஆரம்பம்

Next Post
உலகின் முதல் மலேரியா தடுப்பூசி திட்டம் கமரூனில் ஆரம்பம்

உலகின் முதல் மலேரியா தடுப்பூசி திட்டம் கமரூனில் ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures