Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் போதைப்பொருளுடன் கைது

December 20, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
20 இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டு |கணவனும் மனைவியும் கைது

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் போதைப்பொருளுடன் தங்காலை பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தங்காலை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவராவார்.

பொலிஸாரால் குடாவெல்ல மீன்பிடித் துறைமுக பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடத்திலிருந்து 2 கிராம் 400 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வழக்குகளுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இவர் கூரிய ஆயுதங்களால் பெண்ணொருவரையும் நபரொருவரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளதாகவும் வீடொன்றை உடைத்து 4 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

மதுபோதையில் காரை செலுத்திய பிரித்தானிய பிரஜை கைது

Next Post

‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரலில்

Next Post
ஜெயம் ரவியின் புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு

'தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரலில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures