Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யானையின் உயிரிழப்புக்கு காரணமானவர் என்ற சந்தேகத்தில் விவசாயி கைது!

December 20, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

சோளம் பயிரிடப்பட்ட பகுதியை சுற்றி மின்சார கம்பியை பயன்படுத்தி வேலியிட்டதால் யானை  ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில்  54 வயதான  விவசாயி ஒருவர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கஹடகஸ்திகிலிய  அலுவலக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஹடகஸ்திகிலிய ரத்மல்கஹவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய விவசாயி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

கஹடகஸ்திகிலிய, நெலுகொல்லக்கடை   பிரதேசத்தில் அமைந்துள்ள சோளப் பயிர் செய்கை காணியில் 35 வயதுடைய 8 அடி உயரமான  யானை மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தமையையடுத்தே அவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous Post

ஸ்ரீலங்காவில் புதிய இராணுவ பதவி நிலை பிரதானி கடமைகளை பொறுப்பேற்றார்

Next Post

மதுபோதையில் காரை செலுத்திய பிரித்தானிய பிரஜை கைது

Next Post
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

மதுபோதையில் காரை செலுத்திய பிரித்தானிய பிரஜை கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures