Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிறந்து ஒரு நாளேயான குழந்தை சடலமாக மீட்பு

December 14, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காய்ச்சல், வயிற்றோட்டத்தால் 9 மாதப் பெண் குழந்தை உயிரிழப்பு

மஹியங்கனை பொலன்னறுவை வீதியின் அலுத்தரம பிரதேசத்திலுள்ள பஸ் நிலையத்திற்கு அருகில் பிறந்து ஒரு நாளேயான குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது கறுப்பு நிற பையொன்றினால் சுற்றியிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தையின் சடலம் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அழுத்தரம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

யாழில். மயங்கி விழுந்த இரு முதியவர்கள் உயிரிழப்பு

Next Post

நான் சிறுவயது முதல் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன் – மனம் திறந்தார் அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரர்

Next Post
நான் சிறுவயது முதல் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன் – மனம் திறந்தார் அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரர்

நான் சிறுவயது முதல் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன் - மனம் திறந்தார் அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures