Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வங்கி அட்டையை திருடி மதுபானம் வாங்கியவர் கைது

December 9, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

கம்பஹா – வத்துபிட்டிவலை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றின் பாதுகாப்பு பெட்டியிலிருந்து  வங்கி அட்டையை திருடியவர் நேற்று வியாழக்கிழமை (07) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவராவார்.

நிட்டம்புவ பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் இவர் வங்கி அட்டையை பயன்படுத்தி நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள மதுபான நிலையத்திலிருந்து மூன்று மதுபான போத்தல்களை கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவர் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

பாடசாலை வேன் சாரதியால் மாணவி பாலியல் துஷ்பிரயோகம்

Next Post

2,700 கிலோ பீடி இலைகளுடன் ஒருவர் கைது

Next Post
20 இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டு |கணவனும் மனைவியும் கைது

2,700 கிலோ பீடி இலைகளுடன் ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures