Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசியக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை மைதான ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட பணம் பகிர்ந்தளிப்பு

December 8, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
ஆசியக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை மைதான ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட பணம் பகிர்ந்தளிப்பு

ஆசியக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை மைதான ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட 50,000 அமெரிக்க டொலர்கள் (ரூ. 16 மில்லியன்) வெகுமதிகளை புதன்கிழமை (6) பகிர்ந்தளிக்கப்பட்டது.   

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கண்டி,பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய இரண்டு மைதானங்களினதும் மைதான பராமரிப்பு  ஊழியர்களுக்கு தங்களுக்கான வெகுமதிகளை பெற்றனர்.     

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்மு போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. எனினும், மைதான ஊழியர்களின் கடும் உழைப்பின் பயனாக போட்டியை தொடர்ந்து நடத்த முடிந்தது. 

தேசிய மைதான பராமரிப்பாளரான கொட்ப்ரே தாபரவேின் தலைமையில் இந்த வெகுமதிகள் மைதான பராமரிப்பாளர்கள் 253 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

Previous Post

எவரையும் இழக்காத எவரையும் காசாவில் கண்டுபிடிப்பது சாத்தியமற்ற விடயம் | 120 பேரை இழந்த ஒருவர்

Next Post

பேஸ்புக் காதலனால் உயிரிழந்த மாணவி | தாய்க்கு அனுப்பிய குறுந்தகவல்

Next Post
பேஸ்புக் காதலனால் உயிரிழந்த மாணவி | தாய்க்கு அனுப்பிய குறுந்தகவல்

பேஸ்புக் காதலனால் உயிரிழந்த மாணவி | தாய்க்கு அனுப்பிய குறுந்தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures