Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனது நாயைக் காப்பாற்ற சென்ற பெண் ரயிலால் மோதப்பட்டு உயிரிழந்தார்!

December 7, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழில்  மூன்று மாத நாய்க்குட்டியால் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

வெல்லவ ரயில்  நிலையத்துக்கு  அருகில் ரயிலை நோக்கி பாய முற்பட்ட தனது வளர்ப்பு நாயைக் காப்பாற்றச் சென்ற பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (05) காலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய பெண்ணாவார்.

இவர் தனது வளர்ப்பு நாயுடன் வீடு ஒன்றுக்குச்  சென்றிருந்த நிலையில் அவ்வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் தனது வீட்டுக்கு புறப்பட்ட போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

விசாரணையில், இவர் தனது வளர்ப்பு நாய் ரயிலை நோக்கி பாய முற்பட்ட போது அதைக் காப்பாற்ற சென்று ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர் எங்கு சென்றாலும் தனது வளர்ப்பு நாயை தினமும் அழைத்து செல்வதாக பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

Previous Post

இலங்கையர் இலங்கையரால் குத்திக் கொலை : தென்கொரியாவில் சம்பவம்!

Next Post

பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் பெற்ற கல்முனை பொலிஸின் சப் இன்ஸ்பெக்டர் கைது!

Next Post
யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் பெற்ற கல்முனை பொலிஸின் சப் இன்ஸ்பெக்டர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures