Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையர் இலங்கையரால் குத்திக் கொலை : தென்கொரியாவில் சம்பவம்!

December 7, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காருடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி

தென்கொரியாவில் தொழில் செய்த இலங்கையர் ஒருவர், அவருடன் தங்கியிருந்த  மற்றொரு இலங்கையரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

இந்தச்  சம்பவம் கடந்த 3 ஆம் திகதி  அதிகாலை நடந்துள்ளது.

பமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த  துலாஜ் சதுரங்க 29 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.   

26 வயதான  அவரது மனைவி, உயிரிழந்த தனது கணவரான சதுரங்க தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், 

எனக்கும் சதுரங்கவுக்கும் மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டரை ஆண்டுகள் ஜப்பானில் பணியாற்றினார். பின்னர் தந்தை நோய்வாய்ப்பட்டிருந்ததால் ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்தார். 

சுமார் ஒரு வருடத்துக்குப்  பின்னர், அவர் எங்கள் வாழ்க்கையை வசதியாக மாற்றும் நோக்கத்துடன் இந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி  கொரியாவுக்கு வேலைக்குச் சென்றார். அங்கு ஏரிகளில் வெல்டராக வேலை செய்து வந்தார் என்று தெரிவித்துள்ளார்.

Previous Post

பம்பலப்பிட்டியில் போலி கல்வி நிறுவனம் : கைதான மேலும் ஐவருக்குப் பிணை!

Next Post

தனது நாயைக் காப்பாற்ற சென்ற பெண் ரயிலால் மோதப்பட்டு உயிரிழந்தார்!

Next Post
யாழில்  மூன்று மாத நாய்க்குட்டியால் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

தனது நாயைக் காப்பாற்ற சென்ற பெண் ரயிலால் மோதப்பட்டு உயிரிழந்தார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures