Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனுஸ்கவை சிக்கவைப்பதற்கு அவுஸ்திரேலிய காவல்துறை முயற்சி

November 30, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பெண்ணை மூச்சடைக்க செய்த தனுஷ் குணதிலக்க – வழக்கில் இருந்து விலகிய சட்டத்தரணி

இலங்கை அணி வீரர் தனுஸ்க குணதிலகவிற்கு எதிராக  apprehended violence order என்ற சட்டத்தை பயன்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய காவல்துறையினர் முயல்கின்றனர்

பாலியல்வன்முறை குற்றசாட்டிலிருந்து தனுஸ்க குணதிலக விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக என்ற சட்டத்தை பயன்படுத்துவதற்கு காவல்துறையினர் முயல்கின்றனர் 

தனுஸ்க குணதிலகவினால் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய பெண்ணின் சார்பில் இந்த சட்டத்தை பயன்படுத்துவதற்கு காவல்துறையினர் முயல்கின்றனர்.

குறிப்பிட்ட நபரிடமிருந்து துன்புறுத்தல் அச்சுறுத்தல் குறித்து ஒருவர் அச்சம் கொண்டிருந்தால் நீதிமன்றத்தை இந்த சட்டத்தை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கலாம்.

காவல்துறை அதிகாரியொருவர் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

தனுஸ்ககுணதிலகவின் சட்டத்தரணி  தனது கட்சிக்காரர் இலங்கையில் உள்ளதால் அறிவுறுத்தல்களை பெற அவருக்கு கால அவகாசம் தேவை என தெரிவித்ததை தொடர்ந்து இந்த விவகாரம் டிசம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Previous Post

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு- அமெரிக்க தூதுவர் வரவேற்பு

Next Post

6 மாதங்களுக்குள் சாரதி அனுமதிப்பத்திம் | மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

Next Post
சாரதி அனுமதிப்பத்திர முறைமையில் மாற்றம்

6 மாதங்களுக்குள் சாரதி அனுமதிப்பத்திம் | மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures