Saturday, May 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எங்கள் தந்தை இருதயபரிசோதனை செய்திருந்தால் இன்றும் உயிருடன் இருந்திருப்பார் நீங்கள் அந்த தவறை செய்யாதீர்கள் | சேன் வோர்னின் பிள்ளைகள் அவுஸ்திரேலிய மக்களிற்கு வேண்டுகோள்

November 29, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
எங்கள் தந்தை இருதயபரிசோதனை செய்திருந்தால் இன்றும் உயிருடன் இருந்திருப்பார் நீங்கள் அந்த தவறை செய்யாதீர்கள் | சேன் வோர்னின் பிள்ளைகள் அவுஸ்திரேலிய மக்களிற்கு வேண்டுகோள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தாய்லாந்திற்கான அந்த துரதிஸ்டம் மிக்க பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர்  அவுஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் இருதயபரிசோதனையை மேற்கொண்டிருந்தால் அவர் இன்றும் எங்களுடன் இருந்திருப்பார் என சேன்வோர்னின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சேர்ன்வோன் கடந்த வருடம் மார்ச் மாதம் தாய்லாந்தில் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார்.

இந்த துயரம் அவுஸ்திரேலியாவிற்கு மீள முடியாத வேதனையை கொடுத்துள்ள அதேவேளை சேன்வோர்னின் மரணம் அவுஸ்திரேலியர்கள் தங்களை இருதய சோதனைக்கு உட்படுத்தி தங்களை காப்பாற்றிக்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என சேர்ன்வோர்னின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நியுஸ்கோர்ப்பிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சேர்ன்வோர்னின் பிள்ளைகள் அவுஸ்திரேலியர்கள் தொடர்ச்சியாக  இருதயசோதனையை மேற்கொள்ளவேண்டும் என்பதை நினைவுபடுத்தியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் அதிக உயிரிழப்புகளிற்கு இருதயநோய்களே காரணமாக உள்ளன – 12 வீதமானவர்கள் இதனால் உயிரிழக்கின்றனர்.

ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்களிற்குஇலவச இருதயசோதனை வழங்குவதன் மூலம் அவர்களை காப்பாற்றும் சேன்வோர்ன் பாரம்பரிய திட்டத்தை உருவாக்குவதற்கு தனது தந்தையை நேசித்த மக்கள் எப்படி ஊக்குவித்தார்கள் என்பதை  சுழற்பந்து ஜாம்பவான் சேன் வோர்னின் மகன்  ஜக்சன் வோர்ன்  தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் சேன் வோர்ன் மாரடைப்பினால் உயிரிழந்தார் இதனை தொடர்ந்து இருதயநோய் குறித்த அக்கறை அவுஸ்திரேலியர்கள் மத்தியில் திடீர் என அதிகரித்தது – இது சேன்வோர்ன் பாதிப்பு என அழைக்கப்படுகின்றது.

தனது தந்தையின் மரணத்தின் பின்னர் அவுஸ்திரேலியர்கள் மத்தியில் இருதயநோய் குறித்த அக்கறை அதிகரித்ததை தான் நேரடியாக பார்த்ததாக சேன்வோர்னின் மகன் தெரிவித்துள்ளார்.

ஜிம்;மிலும் வீதியிலும் மக்கள் என்னிடம் வந்து உங்கள் தந்தை எங்கள் கதாநாயகன் ஆனால் அவர் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தவேளை நான் அழுதேன் ஆனால் அதன் பின்னர் என்னை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என தீர்மானித்தேன் என தெரிவித்தனர் என சேன்வோர்னின் மகன் தெரிவித்துள்ளார்.

எங்கள் இதயத்தை சோதனைக்கு உட்படுத்தாவிட்டால்  நாங்கள் இங்கிருக்கமாட்டோம் எனவும் சிலர் தெரிவித்தனர் என சேன்வோர்னின் மகன் தெரிவித்துள்ளார்.

அவ்வேளை எனது தந்தை ஒரு மிகப்பெரிய பாரம்பரியத்தை விட்டுச்சென்றுள்ளார் அது அவுஸ்திரேலியர்களை பெருமைப்படவைத்துள்ளது என நான் நினைத்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து நிமிடங்களிற்குள் இருதயசோதனையை வழங்கும் திட்டத்தை தனது சகோதரர்களுடன் இணைந்து ஆரம்பித்து வைத்த பின்னர் சேன்வோர்னின் மகன் இதனை தெரிவித்துள்ளார்.

சில வாரங்களிற்கு முன்னர்துரித இருதய பரிசோதனையை மேற்கொண்டுள்ள அவர் அவுஸ்திரேலியர்களையும் அவ்வாறான சோதனைகளை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான் இளமையாக ஆரோக்கியமாக இருக்கின்றேன் என நினைத்தேன் பிழையாக எதுவும் நடக்காது என நினைத்தேன் ஆனால் பலரை போல கொவிட்டிற்கு பின்னர் சிறிய கரிசனையும் காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர் நான் அந்த சோதனையை செய்து முடித்ததும் பெரும் நிம்மதியடைந்தேன் அனைவரும் அந்த நிம்மதியை பெறவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.’

அப்பா எப்போதும் ஏனையவர்களின் முகத்தில் சிரிப்பை புன்னகையை விதைப்பதற்காக தனது சக்தி நேரத்தை செலவிட்டார் ஆகவே மக்களின் உயிர்களை காப்பாற்றி அவரது பாரம்பரியத்தை எங்களால் காப்பாற்ற முடிந்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என ஜக்சன் வோர்ன் தெரிவித்துள்ளார்.

Previous Post

மோதல் இடைநிறுத்தம் மேலும் இரண்டு நாட்களிற்கு நீடிப்பு | மேலும் பல பணயக்கைதிகளும் பாலஸ்தீனியர்களும் விடுதலை

Next Post

வரலாற்றுச் சாதனை புரிந்த பம்பலப்பிட்டி இந்துவின் மைந்தனுக்கு பாராட்டு

Next Post
வரலாற்றுச் சாதனை புரிந்த பம்பலப்பிட்டி இந்துவின் மைந்தனுக்கு பாராட்டு

வரலாற்றுச் சாதனை புரிந்த பம்பலப்பிட்டி இந்துவின் மைந்தனுக்கு பாராட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் – இந்திய இராணுவம்

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் – இந்திய இராணுவம்

May 10, 2025
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! போதைவஸ்து பாவித்ததன் காரணமா?

May 10, 2025
வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்!

வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்!

May 10, 2025
நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

சபையில் பொங்கியெழுந்த அர்ச்சுனா எம்.பி

May 10, 2025

Recent News

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் – இந்திய இராணுவம்

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் – இந்திய இராணுவம்

May 10, 2025
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! போதைவஸ்து பாவித்ததன் காரணமா?

May 10, 2025
வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்!

வானவேடிக்கையால் தீப்பற்றி எரிந்த யாழ் பண்பாட்டு மலர்ச்சிக் கூடம்!

May 10, 2025
நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

சபையில் பொங்கியெழுந்த அர்ச்சுனா எம்.பி

May 10, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures